பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 13 juin 2010

இலக்கியப் புது வரவும், கம்பனின் மதிப்பீடும்

                              உலகம் உண்மை உணர்தல் வேண்டும்

பொருள்--தமிழர் வரலாறு, ஆசிரியர்--பன்னீர்ச்செல்வம் லுார்துமரியநாதன்,
வெளியீடு--அமுதா பதிப்பகம், புதுச்சேரி-2201684--விலை 75ரூ.

உலகத் தலைமகன் தமிழனே! அவன் மொழியும், நாகரிகமுமே முதன்மை வகித்தவை. இந்த உண்மை தமிழனால் பதிப்பிக்கப்படாததும், ஏனைய நாடுகளால் அறியப்படாததுமாக இருக்கும் அவல நிலையினால் அடைந்த ஆதங்கத்தோடு ஆசிரியர் அவற்றை நிலைநாட்ட போதுமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.

உலகம் உணருமுன் ஒவ்வொரு தமிழனும் அதை உணர்வது எத்துணை அவசியம் என்பதை இப்புத்தகம் நன்கு வலியுறுத்துகிறது.

ராசி சிமோன்

(இங்கு தங்கள் படைப்புக்களை அறிமுகப்படுத்த விரும்புவோர், இரு புத்தகங்களை கம்பன் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)