பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 mars 2010

பழமொழி

  1. முன்னை யுடையது காவா திகந்திருந்து
    பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
    மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் வெண்ணெய்மேல்
    வைத்து மயில்கொள்ளு மாறு.
                                    பழமொழி நானுாறு
(கைப்பொருளை இழந்த பின் அதனைத் தேடுவது, மயிலின் தலையில் வெண்ணெய் வைத்து அஃது உருகி அதன் கண்ணை மறைக்கும் போது அதனைப் பிடிப்பது போலாகும்)

     2.   பொறுத்தல் கசப்பெனினும், பொறுக்க பொறுக்க தித்திப்பு.

     3.   பலனில்லா பலநாளில், அறம் செய்யும் ஒரு நாள் பெரிது.

     4.   ஆசை இருக்கு யானை மேல ஏற, எம்பி எழ தெம்பில்லெ!